கருவூர் (கரூர்)

தற்போது கரூர் என்று அழைக்கப்படுகிறது.

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். காமதேனு பூசை செய்ததால் இத்தலம் 'ஆனிலை' என்று அழைக்கப்படுகிறது. எறிபத்த நாயனார் பிறந்த தலம். புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட தலம். திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் பிறந்து முக்தியடைந்த தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com